தொடர்ந்து இருமுறை அபாரமாக வென்றவர் ஜெயலலிதா, பாராளுமன்றதேர்தலிலும் தமிழக வெற்றி அவருக்கே
தமிழக தேர்தலில் 4 மாதம் முன்பு, தமிழகத்தின் பெருவாரியான மக்கள் அவரைத்தான் ஆதரித்து முதல்வராக்கினார்கள்
இதோ தீபாவளி நேரம் முதல்வர் மருத்துவமனையில் இருக்கின்றார்
ஆனால் ஜவுளிகடை, சந்தை என எல்லா இடங்களிலும் அதே மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது என்கின்றார்கள், பாதி தமிழகம் ஜெயலலிதாவினை ஆதரித்திருந்தது உண்மை என்றாலும் இன்று அங்கெல்லாம் பாதி கூட்டம் குறைந்திருக்கவேண்டும் அல்லவா?
இல்லை எல்லா மக்களும் மிக மகிழ்வாக தீபாவளி ஷாப்பிங் செய்கின்றார்களாம், இதில் வட்ட, மாவட்ட, ஒன்றிய செயலாளர்களின் குடும்பமும் உண்டாம்
"இந்த மக்களுக்ககாகவா தவ வாழ்வு வாழ்ந்தார் அம்மா?" என்ன கொடுமை
இதனை எல்லாம் குறித்து வைத்திருக்கின்றார்களாம், நம்பிகைக்குரிய சு.சாமியே ஜெயா வீடு திரும்புவதை அறிவித்துவிட்டார்
அவர் வரட்டும், அதன் பின்பு தெரியும்,
No comments:
Post a Comment