இயேசு நாதர் மூன்றாம் நாள் உயித்தெழுந்தது போல கருணாநிதி அவர்கள் எழுவார் : ஆயர் சற்குணம்
இவர் என்ன சொல்ல வருகின்றார்? கலைஞர் மறுபடி உயிர்பெறுவாரென்றால் என்ன அர்த்தம்?
இதன் அடுத்த பாகத்தை நினைக்கும் பொழுதுதான் பகீர் என்கின்றது
அதவாது உயிர்பெற்ற கிறிஸ்து 40 நாளில் பரலோகம் சென்றார் என்பது பைபிள் சொல்லும் உண்மை, அப்படியானால் ஆயர் சொன்னபடி உயிர்த்தெழும் கருணாநிதி...
சீ சீ கண்டதெல்லாம் யோசிக்க கூடாது
கருணாநிதி மட்டும்தான் யேசுபோல எழுவாரா? இல்லை தயாளு ராசாத்தி எல்லாம் மரியாள் போல பூத உடலோடு விண்ணகம் செல்வார்களா? என்பதனையும் ஆயர் சொன்னால் நன்றாக இருக்கும்?
அது சரி ஆயரே, 3 நாட்களுக்கு முன் கலைஞரை இயேசுபோல வதைத்தது யார்? அந்த ரகசியத்தையும் சொல்லி தொலையுங்கள்.
நோயுற்றோரை விசாரியுங்கள், அவர்களுக்கு செய்வதை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என்கிறார் பைபிளில் யேசு,
அப்படி அப்பல்லோ சென்று நீங்கள் ஜெபிக்கவில்லை ஆயரே ஏன்?
# இவர் ஆயர் சற்குணம் அல்ல,
ஆய் துர்மணம் ,
இடையில் ஏன் சிகப்பு கச்சை, அதனை மஞ்சளாக மாற்றினால்தான் என்ன?
ஆயர் அல்ட்ராசிட்டி இருக்கட்டும்,
இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும் ஜெபிக்கும் பால் தினகரன் கும்பல் இப்பொழுது அப்பல்லோ முதல்வருக்காக ஜெபிக்கின்றதா இல்லையா?
((நல்ல கத்தோலிக்கர்கள் தமிழகத்தில் இருந்தால் என்றோ இவருக்கு மஞ்சள் கச்சை அனுப்பியிருப்பார்கள், ஜெகத் கஸ்பர் எனும் போலி பாதிரியினையே விட்டுகொண்டிருக்கும் அவர்களிடம் இதனை எதிர்பார்க்க முடியாது
ஆனால் மோடி ஒழிக, இந்துத்வா ஒழிக என எங்காவது சொல்லிகொண்டிருப்பர்கள்..)
No comments:
Post a Comment