Friday, June 24, 2016

தினம் ஒரு திருக்குறள் எழுதி விளக்கம் எழுதுங்கள்-சீமான்

தம்பிகள் பேஸ்புக்கில் தினம் ஒரு திருக்குறள் எழுதி விளக்கம் எழுதுங்கள்-சீமான்

# அவனுகளுக்கு அறமும் தெரியாது, பொருளும் தெரியாது, கலைஞரின் விளக்கத்தை பதிவு செய்வார்கள், உடன்பிறப்புக்கள் பொங்கி எழுந்து ஆதாரம் காட்டினால் அது பெரும் அவமானம் அங்கிள்.

# ஆனால் காமத்துபாலுக்கு அர்த்தம் மட்டும் வண்டி வண்டியாய் எழுதுவார்கள் உங்கள் தம்பிகள், அதுவும் வள்ளுவனே வந்து வாசுகி என்னை குத்திகொன்றுவிடு எனும் அளவிற்கு "அர்த்தம்" பொங்கி வரும்,


# வள்ளுவன் வேறு சில வார்த்தைகளை அப்படியே சொல்லியிருப்பாரா? உங்கள் தம்பிகள் நிச்சயம் எழுச்சி ஸ்டேட்டஸ் போட்டு தாக்குவார்கள்.

# அவனுகளுக்கு அது மட்டும்தான் தெரிகின்றது அங்கிள், எழுதுவான் பாருங்கள் ..த்தா, கொம்மாள, அக்காள, என உங்கள் "கட்சிபிராண்ட்" வார்த்தைகள் மகா உத்திரவாதம்

நண்பர் யாரென தெரியவில்லை, நான் போடும் பதிவு பின்னால் வந்து ஆபாச படங்கள் பற்றி லிங்க் கொடுத்துகொண்டே இருக்கின்றார்.

அவர் உதட்டோரம் தெரியும் புன்னகை ஒன்றே அவரின் உள்ள கிடக்கையினை பகிரங்கமாக தெரிவிக்கின்றது, அது பெரிய மோனலிசா புன்னகை எல்லாம் அல்ல, மோசமான புன்னகை.

அன்னார் யாரென சென்று பார்த்தால் அவர் ஒரு சீமானிய அடிப்பொடி என்பது மட்டும் தெரிகின்றது

அவர் கண்களில் ஒரு வெறியும் முகத்தில் ஒரு லட்சியமும் தெரிகின்றது, நிச்சயமாக அது இன விடுதலை வெறி அல்ல, வேறு எதுவோ ஒன்று, அது மாத்ருபூதமோ சேலம் சிவராஜ் வைத்தியரோ விளக்கவேண்டியது.

அவனவன் பத்திரிகை உலகில் எவ்வளவோ படிக்கின்றான், அன்னார் கடந்த 10 வருட ஆராய்ச்சி என்ன தெரியுமா? இந்திய பத்திரிகைகளில் வந்த ஆபாச பட செய்திகள்.

இதற்கு எதற்கு இவர் பத்திரிகை படிக்கவேண்டும், சன்னி லியோன் சிடி 4 போதாதா?

மனநல மருத்துவர் சிக்மண்ட் பிராய்டு அன்றே சொன்னார், இயலாயமையின் உச்சத்தில் இருப்பவர்கள், பாலியல் சம்பந்தமாகவே பேசுவார்கள், எழுதுவார்கள் என்று

இவருக்கு என்ன வகை இயலாமையோ தெரியவில்ல, ஆனால் ஈழம் அமையவில்லை எனும் இயலாமை மட்டும் இல்லை.

டாக்டர் மாத்ருபூதம் இப்பொழுது இல்லை, நண்பர்கள் நல்ல செக்ஸாஜலிஸ்ட் மருத்துவரை இவருக்கு பரிந்துரையுங்கள்

No comments:

Post a Comment