Sunday, June 26, 2016

சிதறல்கள்...

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்ற எதிர்பார்ப்பு புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமும் பரவியிருந்த நிலையில், '

“எல்லாரும் என்னுடைய கையிலதான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒன்டுமில்லை. என்ர கை வெறுங்கை” என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார். : தமிழினி புத்தகதிலிருந்து

# அவர் கையில் ஒன்றுமில்லை என இந்தியா 1985லே சொன்னது, இவருக்கு புரிய 24 வருடம் ஆகியிருக்கின்றது




முத்துன கத்தரிக்காய் என யாரை சுந்தர்.சி சொல்கிறார் என தெரியவில்லை, பூனம் பஜ்வாவா? அல்லது கிரணா? முகநூலில் பெரும் பட்டியலே நடக்கின்றது

# ஒருவேளை குஷ்பூவினை அப்படி சொல்லியிருக்கலாம் என ஒருவர் சொல்லிகொண்டிருக்கின்றார்.




ஏவுகனை எதிர்ப்பு தொழில்நுட்பத்தில் புதிய பரிணாமத்தை எட்டியது இஸ்ரேல்

# நெருப்புடா.....நெருங்குடா பார்ப்போம்

No comments:

Post a Comment