Thursday, June 9, 2016

இஸ்ரேலில் தீவிரவாதிகள் தலைநகரில் புகுந்து தாக்குதல்

இஸ்ரேலில் தீவிரவாதிகள் தலைநகரில் புகுந்து தாக்குதல், 4 பேர் பலி, பதிலடியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை : பெரும் நடவடிக்கை எடுக்கபோவதாக இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

# ரமலான் மாதத்தில் அப்பாவி பாலஸ்தீனியர் மீது, இந்த இஸ்ரேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கட்டும்

# ஆனால் 4 பேருக்காக 4 நிமிடத்தில் கொந்தளிக்கும் இஸ்ரேல் எங்கே? கொடும் தீவிரவாத தாக்குதலில் 17 பேரை பலிகொடுத்துவிட்டு 25 வருடமாக, 19 பேரை விடுவித்து விட்டு இன்னும் 7 பேரை வைத்துகொண்டிருக்கும் இந்தியா எங்கே?


# இந்தியா இடத்தில் இஸ்ரேல் இருந்திருந்தால், ஈழம் அழிந்து இன்றோடு 25 வருடம் ஆகியிருக்கும், ஆனால் இந்தியா இன்னமும் குற்றவாளிகளை தாலாட்டிகொண்டிருக்கின்றது

# இஸ்ரேலிடமிருந்து எதனையெல்லாமோ வாங்கும் இந்தியா, அந்த இரும்புகரம் என்பதையும் இறக்குமதி செய்யலாம்.

No comments:

Post a Comment