மாவீரன் ராஜபக்சே
உண்மையில் மற்ற எல்லா சிங்கள தலைவர்களும் ஒரு கட்டத்தில் நிறுத்திவிடும் ஈழயுத்தத்தை இறுதிவரை நடத்தினானே அவன் மாவீரன், அந்த ராஜபக்சே மாவீரன்
எந்நேரமும் தற்கொலை தாக்குதல் நடத்தபடலாம் எனும் நிலையிலும் பதுங்குகுழியில் பதுங்காமல் சுற்றி சுற்றி வந்தானே, தன் தம்பி மீது தாக்குதல் நடத்தபட்ட நிலையிலும் அஞ்சாமல் சுற்றினானே அந்த ராஜபக்சே மாவீரன்.
புலிகளின் டப்பா விமானம் வந்து தாக்கலாம் என்றாலும் ஜனாதிபதி மாளிகையில் தைரியமாக இருந்த அவன் மாவீரன்
ஆனால் யாரையும் நம்பாமல் எல்லோரையும் கொன்று, எவன் சமாதானம் பேச வந்தாலும் ஆயுதம் பிடுங்க வருகின்றான் என அஞ்சி ஓடி, பெண்கள் மீது குண்டு கட்டி படுகொலை செய்து, ஆயுதம் மீது ஆசை கொண்ட மனநோயாளியாக இறுதிவரை வாழ்ந்த பிரபாகரன் மாவீரனா? சைக்கோவா?
எது வீரம்? எது சைக்கோ தனம்.
இந்தியாவினை விரட்டி விட்டு பின் அதனை பார்த்து காப்பாற்று என்றதும், தன் இயக்கத்திற்கு தடை விதித்த அமெரிக்கா தன்னை காப்பாற்றும் என நினைத்து அமெரிக்க கப்பலுக்காக கடற்கரையில் நின்றதும் வீரமா?
மற்ற போராளிகளுக்கெல்லாம் சயனைடு குப்பி கடிக்கவிட்டு, திலீபனை எழும்பவிடாமால் சாகடிக்கவிட்டு, தான் மட்டும் சிங்களனிடம் வெள்ளைகொடி காட்டி அம்மணமாக சரணடைந்ததும் என்ன வீரமா?
பிரபாகரன் அம்மணமாக சரணடைந்தான், அப்பொழுது கொல்லபட்டான் என்பதுதான் உண்மை என்கின்றார்கள்,
இப்படி அம்மணமாக செத்த பிரபாகரன் மாவீரனா? அல்லது அவனை கெத்தாக அடக்கிய ராஜபக்சே மாவீரனா?
எங்களை பொருத்தவரை பெரும் அரக்கனை, ஒரு சைக்கோவினை,இந்திய நாட்டு எதிரியினை
கொன்ற ராஜபக்சேவே மாவீரன்.
No comments:
Post a Comment