Thursday, June 16, 2016

மதம் மனிதனை பிடித்த சாபம்...





மதம் மனிதனை பிடித்த சாபம், அதனை காலில் போட்டு மிதிக்கவேண்டும் என்றனர் பல சிந்தனையாளர்கள்

ஆனால் காலில்போடுவதையே வைத்து மதபுரட்சி செய்யமுடியும் என சிலர் இம்மாதிரி கிளம்பி இருக்கின்றார்கள்,

இவர் இன்னும் எதனையும் தொலைக்காமல் இருக்கட்டும், தொலைந்தால் அடுத்த மதம் தாவி விடுவார்.
Stanley Rajan's photo.உலகினை படைத்தாளும் கர்த்தர் இவர் செருப்புக்கு மட்டும் காவல் இருந்து தன் பராக்கிரமத்தை காட்டிவருகின்றாராம்.அலறியடித்து ஓடிய கர்த்தர் இந்நேரம் புதிய உலகினை எங்காவது படைத்துகொண்டிருப்பார், இதனை விட பெரும் அவமானம் அவருக்கு எங்கு உண்டு?

அது செருப்பில்லா உலகமாக நிச்சயம் இருக்கும்.







No comments:

Post a Comment