டேய் புளி தலையனுகளா
இந்தியா ஈழம் அமைத்து தரவில்லை என ஒப்பாரி வைக்கும் முன் உங்கள் புழுத்துபோன மூளையில் சிந்தனையே வராதா?
ஒரு வேளை ஈழம் அமைந்தால் ஆள்வது யார்? மாகாண தேர்தலில் நிறபவர்களையே கொல்வோம் எனும் புலிகள் யாரை ஆளவிடுவர்?
அரசியல் வித்தகர் அமிர்தலிங்கம் போன்றோரையும் புலிகள் கொன்றாயிற்று, யாரை ஆளவிடவேண்டும்?
ஈழம் அமைத்து புலிகளிடம் கொடுத்துவிடவேண்டும் அப்படித்தானே?
இந்திய ராணுவத்தையே எதிர்த்த புலிகளா நல்ல அண்டைநடாக இருப்பார்கள்? சிங்களனுடன் கைகோர்த்தது போல பாகிஸ்தானுடன் கைகோர்க்க எவ்வளவு நேரமாகும்?
இந்தியா என்ன இவை எல்லாம் சிந்திக்காத நாடா மடையர்களே? வன்னிகாட்டில் பதுங்குகுழியில் கிடந்த ஒருவனே இப்படி சிந்தித்தால் இந்தியா எவ்வளவு சிந்திக்கும்?
சொந்த மக்களையே கொன்றுகுவித்த புலிகளிடமா ஈழம் உருவாக்கி மக்களை பாதுக்காத்துகொள் என கொடுக்கமுடியும்?
அப்படி எந்த தமிழனை புலி பாதுகாத்தான்? ஒன்று அவனாக கொல்வான் அல்லது சிங்களினிடம் இதோ கொன்றுகொள் என கொடுப்பான், முள்ளிவாய்க்காலில் மொத்தமாக கொடுத்தான் பாரு அப்படி.
இவனுகளுக்கு நாடு கொடுக்கலியாம், அழுகையும் மிரட்டலும் வேறு.
No comments:
Post a Comment