Monday, June 20, 2016

இலங்கையில் வள்ளுவர் சிலை ....





இலங்கையில் 16 இடங்களில் திருவள்ளுவர் சிலைகள் - விஜிபி உலக தமிழ் சங்கம் அறிவிப்பு

# என்னது? இனபடுகொலை நடந்த நாட்டில், தமிழர்களை கொன்றொழித்த நாட்டில் சிலையா? வைக்கலாமா? அதுவும் ஈழ குத்தகைகாரர்களான சீமானிடமும், திருட்டு முருகன் காந்தியிடமும் ஒரு ஆலோசனை கேட்காமல் எப்படி வைக்கலாம்?

# அந்த படுபாவி வள்ளுவன் 1330 குறள் படித்தானே அல்லது காப்பியாவது அடித்தானே, ஒரு இடத்தில் ஒரே ஒரு இடத்திலாவது தமிழ் என்றோ, தமிழன் என்றோ சொல்லி இருப்பானா? இல்லை


>> இல்லவே இல்லை. அவன் எப்படி தமிழன் ஆவான்?

# அவன் எழுதிய குறள் எங்கே? ஓலை எங்கே? ஆதாரம் எங்கே? ஒன்றுமேயில்லை, இதெல்லாம் எங்கோ இருந்து வடுகவந்தேறிகளால் அமைக்கபட்ட ஒரு மோசடி . தமிழன் வள்ளுவன் என்றால் எப்படி தமிழ், தமிழர் எனும் வார்த்தை இல்லாமல் போகும் என் உறவே,

# அங்கே தமிழருக்காய் போராடிய‌ பிரபாகரனுக்கே சிலை இல்லாபொழுது, இந்த தாடிக்கார கிழவனுக்கு எப்படி சிலை அமைக்கலாம்? விடுவாரா அங்கிள் சைமன்?

# என்ன செய்ய? மத்தியில் காங்கிரசும், கோட்டையில் கலைஞரும் இருந்து அங்கே ராஜபக்சே எனும் முக்கோணம் அமைந்து இருந்தால் மட்டுமே அங்கிளுக்கு ஆவி வரும். இப்பொழுது 3 பேரும் இல்லையா? அங்கிள் மகா சைலண்ட்.

# ஒருவன் சத்தத்தையும் காணோம், ஒருவேளை நாடு கடந்திருக்கும் தமிழீழத்தை மீட்க சென்றிருப்பார்களோ?







No comments:

Post a Comment