உமா மகேஸ்வரன் ஊர்மிளா எனும் போராளியினை காதலித்தார் என்பதற்ககாக சென்னை பாண்டிபஜார் வரை சுட்டவர் பிரபாகரன்.
அதன் பின் பிரபாகரனின் முகாமில் சமையல் வேலை செய்துகொண்டிருந்த தியாகு என்பவருக்கும், ஜூலி என்பவருக்கும் காதல் ஏற்பட்டு ஜூலி கர்ப்பமானாள். இயக்க விதிகளை மீறியதாக அவர்கள் கைகள் கட்டப்பட்டு இருவரையும் முழங்காலில் இருக்கவைத்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஜூலிக்கும் தியாகுவிற்கும் மரணதண்டனை கொடுப்பதில் தங்களுக்கு இஸ்டமில்லை. தலைவருக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதியா என்று கருணா கூறியிருந்தார்.
ஆனால் பின்னர் பிரபாகரன் திருமணம் செய்தபோது மதிவதனி கர்ப்பமாக இருந்தார். அதுவும் பாலசிங்கத்திடம் மதிவதனி முறையிடவில்லை என்றால் நிலமை சிக்கலாகி இருக்கும். எனினும் இதனை காட்டி புலிகள் இயக்கம் உடையும் நிலைக்கு சென்றது
பிரபாகரனுக்காக போராட வந்தீர்களா? அல்லது ஈழத்திற்காக வந்தீர்களா என கேட்டு நிலமையினை சரியாக்கினார் பாலசிங்கம். ஆனால் பின்னாளில் இயக்கம் பிரபாகரனுக்காகவே நடத்தபட்டது.
இப்படி ஆரம்பம் முதலே தனக்கொரு நியாயம், அடுத்தவருக்கொரு நியாயம் என வாழ்ந்தவர்தான் பிரபாகரன்.
நன்றி :http://salasalappu.com
(கவனியுங்கள், மதிவதனியினை உண்ணாவிரத போராட்ட களத்திலிருந்து கடத்தியவன் கிட்டு, அதாவது பாட்டன் ராவணன் வழியில் கடத்தலாம்
ஆனால் பாட்டன் வழியில் களங்கமில்லாமலா மதிவதனி கழுத்தில் தாலி கட்டினார் சீமானின் அண்ணன்)
No comments:
Post a Comment