# இருக்கட்டும், இந்தியா அவ்வளவு பெரும் நாடு, நகரத்திற்கொன்று என அவர்கள் கணக்கெடுத்தாலும் ஏராளம் வேண்டும், அவர்களோ மிக சிறிய நாடு இந்தியாவிடம் 5 குண்டுகள் இருந்தால் அந்த நாட்டையே கடல் மட்டத்திற்கு கொண்டு சென்றுவிடலாம், அவனிடம் எவ்வளவு இருந்தால் என்ன? மோதினால் தேசமே இருக்காது அல்லவா?
# ஆனாலும் பாகிஸ்தான் அணுகுண்டு செய்யும்போது அமைதி காத்துவிட்டு, அது பெருக்கும் போதும் அமைதியாக இருந்துவிட்டு , இன்று எந்நேரமும் அது தீவிரவாதிகள் கையில் சிக்கலாம், அதனை கொண்டு அவர்கள் யாரையும் தாக்கலாம் எனும் நிலையில் பாகிஸ்தான் அணுகுண்டு கணக்கினை சொல்கிறான் அல்லவா? அதுதான் மேற்கத்திய தந்திரம் :)
-----------------
உத்திரபிரதேசத்தில் குண்டர்கள், ரவுடிகள் அட்டகாசம் கவலை அளிக்கின்றது : மோடி சோகம்
# பாபர் மசூதி இடிக்கபட்டபோது மட்டும் உத்திரபிரதேசம் பூலோக சொர்க்கமாகவா இருந்தது, அன்று மாநிலத்தை ஆண்டது யார்?
# வரவர மோடி பெரும் அரசியல்வாதியாகின்றார், கலைஞர் போலவே :)
No comments:
Post a Comment