Monday, June 27, 2016

பிதாவே அவரை மன்னிக்காதேயும்.

3 வருடத்திற்கு முன்பு வரை பிரபாகரன் என்னிடம் பாலசிங்கம் போல ஐரோப்பிய விவகாரங்களை கவனிக்க சொன்னார், நான் மானமுள்ள தமிழன், போப் முன்னால் கூட முழந்தாளிடமாட்டேன், (ஆனால் இயேசு கிறிஸ்து சீடர்களின் பாதத்தை கழுவினார் :)

FB_IMG_1467289313335

புலிகள் அப்படி, வன்னி சொர்க்கம், புலி விருந்து பரலோலகம் , புலிகள் திருந்தி விட்டார்கள் பழைய மன்னிப்பிற்கு பாவமன்னிப்பு கொடுத்துவிட்டு புதிய புலிகளாக காணுங்கள், செஞ்சோலை குழந்தைகள் என் காலை பிடித்து அழுதன, இந்தியாவினை எங்களை புரிய சொல்லுங்கள் பாதர் என ரைம்ஸ் படித்தன‌

இப்படி எல்லாம் பாடிய கப்ஸா பாதிரியார் கஸ்பர் என்பவரை எங்காவது பார்த்தீர்களா? காணிக்கை இல்லாவிட்டால் பாதர் கூட சர்ச் மெழுகு ஸ்டாண்டாக‌ மாறிவிடுவார்கள் போல, காணிக்கையே பிரதானம்

அன்னார் அங்கிள் சைமன் , திருட்டு முருகன் வகையறாதான், என்ன காரணமோ, காணிக்கை பை தகறாரோ சங்கைக்குரிய சாமியாரை காணவில்லை

அன்னார் சத்தமே இல்லை, ஒருவேளை பாதிரியார் அல்லவா? சொன்ன பொய்களுக்காக பாவசங்கீர்த்தனம் பெற்று கொண்டிருக்கலாம்,

பிதாவே அவரை மன்னிக்காதேயும்.

No comments:

Post a Comment