Thursday, June 30, 2016

மிஸ்டர் மகேந்திரன்

காஞ்சிகோயிலில் கொல்லபட்ட சங்கராமனும் பிராமணன் தான், திருச்செந்தூர் கோயில் வைரவேல் சர்ச்சையில் மர்மமாக உயிரழிந்த‌ சுப்பிரமணிய பிள்ளையும் உயர்சாதிதான்

அட அவ்வளவு ஏன்? காந்தி கொலையாளி என்ன தாழ்த்தபட்டவானா? அல்லது இஸ்லாமியனா? திராவிடனா?

இப்படி உயர்சாதியினர் கொல்லட்டபோது , பிராமணர்களால் கொல்லபட்டபோதும் கூட அமைதியாக இருப்பீர்கள்,

சங்கராச்சாரியிடம் சென்று ஆசியெல்லாம் வேறு வாங்குவீர்கள்? ஏன் அவர் சாமி அல்லவா? யாரையும் கொல்லலாம்.

தேசபிதா கொலைவழக்கில் சிக்கியவருக்கு நாடாளுமன்றத்தில் படம் திறந்தாலும் அமைதியாக இருப்பீர்கள், காரணம் மதம் மற்றும் சாதி.

ஆனால் இன்னும் விடை தெரியாத வழக்கினில் முந்திகொண்டு திராவிட பொறுக்கி, தலித் இயக்கம், காம்ரேட்டு கயவர் என பொங்குவீர்களா?

செத்தவனில் சாதி பார்ப்பது யார் மிஸ்டர் மகேந்திரன்?

FB_IMG_1467269888722

No comments:

Post a Comment