Friday, June 24, 2016

நளினியினை விடுவிக்க முடியாது : தமிழக அரசு அறிவிப்பு

நளினியினை விடுவிக்க முடியாது : தமிழக அரசு அறிவிப்பு

# இந்த வைகோ, அங்கிள் சைமன், திருட்டு முருகன் காந்தி, வேல் முருகன் இன்னபிற ஈழ அல்ட்ராசிட்டிகள் எல்லாம் எங்கே சென்று தொலைந்தீர்கள்

# அங்கிள் சைமன் உங்கள் திணவெடுத்த தோள் எங்கே, கொட்டும் மழையிலும் முழங்கும் தொண்டை எங்கே? வேலூர் சிறை உடைக்க கிளம்பிய உங்கள் இன விடுதலை படை எங்கே? எங்கே? அட சொல்லி தொலையுங்கள் எங்கே?

# இதே கலைஞர் சொன்னால் அது தமிழர் துரோகம், ஆனால் ஜெயா அரசு சொன்னால் கடும் நிசப்தம், சாப்பிடவாவது வாயினை திறப்பீர்களா இல்லையா? ஏதும் குரலெழுப்பி பாருங்கள், ஏற்கனவே தொடர் படுகொலைகளால் காவல்துறை கடும் கடுப்பில் இருக்கின்றது

# எலேய் இருக்கியளா இல்லியா? கச்சத்தீவுக்கு அப்புறம் சென்று ஒளிந்து கொண்டிருக்கின்றீர்களா? அல்லது கச்சதீவு அந்தோணியார் ஆலயத்தில் கலைஞர் முதல்வராக வேண்டி ரகசிய பிரார்தனை ஏதும் நடக்கின்றதா?

No comments:

Post a Comment