# இனி எவனாவது சிங்களனின் போர்குற்றம், இனபடுகொலை, இன அழிப்பு என அமெரிக்காவிடம் புகார் கொடுக்கமுடியும்?, இவரை ஏன் அங்கு அழைத்து வைத்திருக்கின்றார்கள் என்பது புரியவேண்டியவர்களுக்கு புரியும்.
# ஆனாலும் இவரை அமெரிக்கா எப்படி பயன்படுத்தபோகின்றது என்பது இனிதான் தெரியும், சந்தடி சாக்கில் ராஜபக்சேவிற்கும் செக் வைக்கலாம்.
# ஏற்கனவே 2002ல் சிங்கள ராணுவத்தின் சிலகொலைகளை பற்றி நார்வே சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றபொழுது, வேண்டாம், புலிகளும் அவ்வாறான கொலைகளை செய்திருக்கின்றார்கள் இதனை பெரிதாக்கவேண்டாம் சிக்கல்வரும் என தடுத்தவர்தான் ஆண்டன் பாலசிங்கம்.
No comments:
Post a Comment