Monday, June 13, 2016

இறுதிபோர் சாட்சி...

இறுதிபோரில் புலிகள் பொதுமக்களை கொடூரமாக தாக்கியதற்கும், காயமடைந்த பொதுமக்களை சுட்டுகொன்றதற்கும் பெரும் சாட்சியான மருத்துவர் வரதராஜாவுக்கு அடைக்கலம் வழங்கியது அமெரிக்க அரசு

# இனி எவனாவது சிங்களனின் போர்குற்றம், இனபடுகொலை, இன அழிப்பு என அமெரிக்காவிடம் புகார் கொடுக்கமுடியும்?, இவரை ஏன் அங்கு அழைத்து வைத்திருக்கின்றார்கள் என்பது புரியவேண்டியவர்களுக்கு புரியும்.

# ஆனாலும் இவரை அமெரிக்கா எப்படி பயன்படுத்தபோகின்றது என்பது இனிதான் தெரியும், சந்தடி சாக்கில் ராஜபக்சேவிற்கும் செக் வைக்கலாம்.


# ஏற்கனவே 2002ல் சிங்கள ராணுவத்தின் சிலகொலைகளை பற்றி நார்வே சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றபொழுது, வேண்டாம், புலிகளும் அவ்வாறான கொலைகளை செய்திருக்கின்றார்கள் இதனை பெரிதாக்கவேண்டாம் சிக்கல்வரும் என தடுத்தவர்தான் ஆண்டன் பாலசிங்கம்.

No comments:

Post a Comment