# இலங்கையில் சிங்களனும் அதனைத்தான் சொல்கின்றான், இது சிங்கள நாடு 80% நாங்கள்தான், இங்கு யாரும் வாழட்டும் நாங்கள்தான் ஆளுவோம் என்கின்றார்,சிங்களன் செய்வது அப்படியானால் சரிதானே என்றேன்.
# பின்னர் ஏன் பிரபாகரன், புலிக்கொடி என உங்கள் அண்ணன் முஷ்டி தூக்குகின்றார்?ஈழம் அமைப்போம் என முழங்குகின்றார்?
# பொறு அண்ணனிடம் கேட்டு வருகின்றேன் என சொல்லிவிட்டு அடிமை சென்றிருக்கின்றது.
(இப்பொழுது சிலர் ஓடிவந்து அப்படி அல்ல, ஈழ தமிழன் தேசிய இனம், அது நாடு அடைய உரிமை உள்ள இனம் என்பார்கள், சரி அப்படி உரிமை உள்ள இனம் வெள்ளையன் சுதந்திரம் கொடுக்கும்போதும், இது சிங்களநாடு என அறிவிக்கும்போதும் ஏன் பொத்திகொண்டு இருந்தார்கள் என கேட்டால் பதில் இருக்காது)
No comments:
Post a Comment