Friday, June 17, 2016

44 ஈழத்தமிழர் படகில் தத்தளிப்பு- இந்தோனேசியப் படை துப்பாக்கிச் சூடு!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா சென்ற ஈழதமிழரில் கர்பிணி உட்பட 44 ஈழத்தமிழர் படகில் தத்தளிப்பு- இந்தோனேசியப் படை துப்பாக்கிச் சூடு!

# இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தநாடு இந்தியா, சட்டவிரோதமாக இவர்களை அழைத்து செல்வது ஈழ தமிழ் புரோக்கர்கள், அவர்களை ஆபத்தில் தள்ளுவது அவர்கள்தான்

# இப்பொழுது பாருங்கள், இங்கு முகாமில் இருக்கும்போது இவர்களை சந்திக்காத சீமான் முதலான "இண உணர்வாளர்கள்" வரிசையாக வந்து பொங்குவார்கள்.

இந்தியா  நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைப்பார்கள்.

சரி சென்றவர்கள் இந்தியாவிடம் சொல்லிவிட்டா சென்றார்கள்?

அந்த ஏற்பாடு செய்த புரோக்கர்கள்?

படகு உரிமையாளர் விவரம் எல்லாம் ஒரு காலமும் வராது.

# ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் அல்லவா?

# எவனாவது இந்தியா துப்பாக்கி கொடுத்துத்தான் இந்தோனேஷியாக்காரன் கிளப்பிவிடுவான்.

அதற்கு முகநூலில் பொங்குபவர்களை என்ன செய்யவேண்டுமென்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment