அடேய் ஒருவன் 31 வருடமாக உலகெங்கும் சாம்ராஜ்யமே நடத்துகின்றான், பெரும் சக்தி அவன், இந்திய உளவுதுறை அவனிடம் தோற்றுகொண்டிருக்கின்றது, அவன் பாகிஸ்தானோடு சேர்ந்து மும்பையில் தாக்குதல் கூட நடத்தினான், அந்த தாவூத் இப்ராகிம்
அவனை உலக இஸ்லாமியரின் ஒரே ஒப்பற்ற போராளியாக யாராவது நினைப்பார்களா? இஸ்லாமிய பெருமக்களே அடிக்க வருவார்கள், அந்த கடத்தல்காரன் வரிசைதான், கட்ட பஞ்சாயத்து வரிசைதான் பிரபாகரனுக்கும்
இருவரும் ஒன்றுதான், அவனுக்கு கராச்சி, இவனுக்கு வன்னிகாடு
அவனுக்கு டி கம்பெனி, இவனுக்கு இயக்கம், மற்றபடி செயல்பாடுகள் எல்லாம் ஒன்றுதான்.
No comments:
Post a Comment