# சிலப்பதிகார காலத்திலே உச்சத்தில் இருந்த இனம் அது, கடலில் மூழ்கிய காவிரிபூம்பட்டினம் என தமிழனின் உச்ச அடையாளத்தின் பெரும் சுவடு அந்த இனம், அதுவும் தெலுங்கராம்.
# செட்டி இனம் கம்பனுக்கே கொடை அளித்த இனம் என்பது வரலாறு, இந்தியா முழுக்க, ஏன் தென்கிழக்காசியா முழுக்க தமிழினமாய் அது செய்திருக்கும் காரியங்கள் தமிழரின் பெரும் கவுரவ சின்னம்.
# தமிழரின் தன்னிகரற்ற அடையாளமே , மூலாதாரமே தமிழரில்லை என்றால், # அந்த செட்டி இனத்தையே தமிழர் இல்லை என்றால், இனி யார்தான் தமிழர்?
# இனி ராஜபக்சே தான் யாரெல்லாம் தமிழர் என சொல்லவேண்டும் , நிச்சயம் அவருக்கு நன்றாக தெரிந்திருக்கும்.
No comments:
Post a Comment