Tuesday, June 14, 2016

கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன்.....





"கச்சதீவை மீட்க சொல்லி சட்டசபையில தீர்மானம் போடுவேன்.மத்திய அரசு முடியாது என திருப்பி அனுப்பும்.தமிழ்நாட்டை பிரிச்சு கொடுன்னு தீர்மானம் அனுப்புவேன்.இந்திய அரசு மிரண்டு பிரிவினைவாதி என சொல்லும். நான் கூப்புட்டு ஏன்யா எங்க நாட்லா இருக்குற ஒரு பகுதியை நீ பிரிச்சு கொடுக்கலாம்.நான் பிரிச்சு கேட்ட தப்பாயா ன்னு கேட்பேன்.." சிலுக்கு சீமான்

# அதெல்லாம் சரி அங்கிள், அப்படியானால் முன்பு 5 ஆயிரம் பட்டாலியன், படையெடுப்பு, கச்சதீவில் இந்திய, தமிழ்தேசிய கொடி ஏற்றுவேன் என்றதெல்லாம் கஞ்சா அடித்துவிட்டு உளறியதா?


# இது கொஞ்சமேனும் சாத்தியமா? காஷ்மீரியர்களும் பஞ்சாபியர்களும் கேட்டவுடன் கொடுத்துவிட்டார்களா? கார்கிலை அபகரித்த பாகிஸ்தான் வாங்கிகட்டியதென்ன? அதனை விட்டுவிட்டு இந்த தேசம் வந்துவிட்டதா?

# இவன் முதல்வர் ஆவதே 9ம் அதிசயம், இதில் இவர் கேட்ட மாத்திரத்தில் 356ம் பிரிவில் அரசை கலைத்து, எமர்ஜென்சி அமுல் செய்து, இவனை தூக்கி போட்டு சாத்த எவ்வளவு நேரமாகும்?

# இந்தியா மிரளுமா? உன்னை கண்டா? அட பையித்தியகாரா, ஆனானபட்ட பாகிஸ்தானும், சீனாவும், அமெரிக்காவுமே பல நேரங்களில் இந்தியாவினை கண்டு பின் வாங்கும்போது, உன்னை கண்டா இம்மாபெரும் தேசம் மிரளும்? இதனைத்தான் உன் அண்ணனும் வன்னிகாட்டில் சொல்லி மண்டையில் வாங்கினான், இது மாபெரும் இந்தியா, எவனுக்கும் என்றும் அஞ்சாது. அதிலும் நீயெல்லாம் ...............போடா

# இந்த மடையனை இந்திய அரசு சிறையில் தள்ளினால் வந்து கேட்கபோவது யார்? ஓபாமா முதல் புடின் வரை ஓடிவருவார்களா? கனடாவில் இந்திய தூதரகத்தில் கண்ணீர் விட்டழுத கழுதை கச்சதீவினை மீட்குமா?

# அப்பனே அடுத்த நாட்டு கச்சதீவு வேண்டாம், கேரளத்து பீர்மேடு தேவிகுளம் பகுதியும், ஆந்திர சித்தூர் பகுதியும் முன்பு தமிழ்நாடுதான். இந்த இந்தியாவில் இருக்கும் தமிழக பகுதிகளை மீட்க உன்னால் முடியுமா? முடியாதல்லவா? ஒரு முயற்சி செய்து பாரேன், அப்பொழுது தெரியும் சேதி.

>> கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன், வைகுண்டராஜன் டிவியில் ஏறி ராக்கெட் பிடிப்பானாம்.









Stanley Rajan's photo.









இந்தாங்க கொசுரு


அடேய் மங்குனி சுப்ரிமோ, உனக்கும் நயனுக்கும் என்ன தொடர்பு என்றா கேட்டார்கள்? வெட்கத்தில் தலைகுனிந்துகொள்ள

கேள்வி வருவது உனக்கும் பாகிஸ்தானிய நைனுக்கும் என்ன தொடர்பு என்பது, ஏன் இன்னும் பதில் இல்லை? இதனை சொல்ல ஏன் இவ்வளவு தயக்கம்?

அப்படியானால் ஐஎஸ்ஐ தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வலுக்கிறது, நல்லது பேரரிவாளன் கும்பல் அருகிலிருந்து சின்ன சாந்தனுக்கும், முருகனுக்கும் நீர் ஆறுதல் சொல்லும் நாள் தொலைவில் இல்லை

****************


யாரடா என்னை புலிகளின் புலனாய்வுதுறை தேடிக்கொண்டிருக்கின்றது என்றது?, இவர்களை போல ஆயிரம் பேர் உண்மையினை எழுத கிளம்பிவிட்டார்களே, என்ன செய்யபோகின்றீர்கள்

மிச்சமீதி தற்கொலை படை (இருந்தால்) அனுப்புவோம் என மிரட்டபோகின்றீர்களா?


No comments:

Post a Comment