தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்துங்கள்... விளைவுகளை கூட்டாக எதிர்கொள்வோம்! - தேவ கவுடா
இவர் முன்னாள் பாரத பிரதமர் என்பது குறிப்பிடதக்கது. இப்படி பட்ட விசித்திர நாடு இந்தியா.
ஒரு தமிழன் பிரதமராக வேண்டிய இடத்தில், சக தமிழன் செய்த துரோகத்தால் பிரதமரானவர் தேவகவுடா
அந்த தமிழன் பிரதமராகியிருந்தால் காவேரி வரலாறு மாறி இருக்கலாம், அதனை எப்படிவிடுவான் சக தமிழன்?
மத்தியில் ஆளும் கட்சியிடம் அதன் மாநில பிரிவு காவேரி போல தேசிய பிரச்சினைகளுக்கு மல்லுகட்ட வேண்டிய நேரத்த்தில் இங்கு என்ன நடக்கின்றது?
தசரா ஊர்வலத்திற்காக மாறுவேடம் அணிய தொடங்கிவிட்டார்கள்,
என்ன சொல்வது? கொள்கை தோஷம்.
No comments:
Post a Comment