Monday, September 5, 2016

அங்கும் இங்கும்...

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


உடனே அவர்கள் திறந்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்கள்?, எந்த உத்தரவிற்கு அவர்கள் கட்டுபட்டிருக்கின்றார்கள்?


இப்படியாக உத்தரவிடும் நீதிமன்றம் அதன் பின் கண்காணிக்குமா என்பது தெரியவில்லை, மொத்தத்தில் உச்ச நீதிமன்றத்தின்




"ஒப்பனிங் நல்லாத்தான் இருக்கு..பினிசிங் சரியில்லிப்பா..."









இந்த சசிகலா புஷ்பா இப்பொழுதெல்லாம் மவுனவிரதம் இருக்கின்றார் போலும், சத்தமே இல்லை. மண்ணாதி மண்ணன் பற்றியும் சர்ச்சை இல்லை. அவரை பற்றி பேட்டியளித்த சகோதரனையும் காணவே இல்லை


இப்படி ஒருவர் பேட்டி அளித்துவிட்டு வைகுண்ட‌ அவதாரமாக படீரென்று மறைந்து போவது தமிழ்நாட்டில் மட்டும் சாத்தியம்


ஆக எல்லோரின் மவுனமும் ஏதோ செட்டில்மெண்ட்டிற்கான அறிகுறி.







No comments:

Post a Comment