Tuesday, September 27, 2016

போன பிறவியில் நான் எழுத்தாளனா?

ஹஹஹஹஹா...

அப்பொழுது நான் எழுத்தாளனா?

அதனால் கொன்றே விட்டார்களா?

என்ன இது?.

சரி எவ்வளவு சம்பாதித்தேன் என்பதையாவது சொல்ல கூடாதா?

இப்பொழுதும் எதனையோ கிறுக்கிகொண்டே தான் இருக்கின்றேன், இது விட்ட குறை தொட்ட குறையாக இருக்கலாம் ...

ஆனால் இப்பிறவியிலும் கொல்ல தேடலாம்,

யாராக இருக்கும்? சொல்லித்தான் தெரியவேண்டுமா?

நிச்சயம் அங்கிள் பாய்ஸாகத்தான் இருக்கமுடியும் அல்லது பங்காளிகளாக கூட இருக்கலாம் ..

எனினும் ஹானஸ்ட், இன்னோசென்ட் எல்லாம் நமக்கு இப்பிறவியில் சரிவராதவை. பெரும் அயோக்கியனில் ஒருவன் நான் என்பது எனக்கே தெரியும்.

அதனால் இதனை முழுவதும் நம்ப முடியவில்லை

மீறி பொய் சொன்னால், பாகம்பிரியாளே சாட்சி.

Screenshot_2016-09-27-10-51-35-673.jpeg

No comments:

Post a Comment