Thursday, September 8, 2016

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே....

தந்தைக்கு உயிர்கொடுக்கும் வித்தை பெண் குழந்தைகளுக்கு வாய்த்திருக்கின்றது,

அவளை கண்டபின் எதுவுமே பெரிதாய் தெரியவில்லை, அழகாக‌வும் தெரியவில்லை

எல்லாமே மகா சாதாரணமாய் தெரிகின்றது ஜெயபிரதா உட்பட.

பார்த்ததும் அவள் சிரித்த ஒரே சிரிப்பில் திரும்பியது உயிர்.

அவள் முகமே நிம்மதி, அது தெய்வத்தின் சந்நிதி.

https://youtu.be/k3YN6RCZHs0

 

No comments:

Post a Comment