Thursday, September 29, 2016

பெங்களூர் மேயராக தமிழ்பெண் பத்மாவதி தேர்வு

may

பெங்களூர் மேயராக தமிழ்பெண் பத்மாவதி தேர்வு



அன்று தீகுளித்த விக்னேஷ் எவ்வளவு பெரும் மூளைசலவை செய்யபட்டிருக்கின்றான் என்பது புரியும் நேரமிது, வாட்டாள் நாகராஜின் இனவெறி எல்லாம் கன்னட மண்ணில் ஒரு மண்ணாங்கட்டியினையும் செய்ய முடியாது

அங்கிள் & கோ இப்பொழுது முகத்தை எங்கு வைக்கும் என தெரியாது, ஆனால் ஹிஹிஹிஹி அவர் கன்னடத்தில் பிறந்த தமிழ்பெண் என்பதால் கன்னடர் ஆகிவிட்டார் என சமாளித்துகொள்வார்கள்


(கன்னடத்தில் தமிழர் வாழட்டும், கன்னடர் ஆளட்டும் ஏய் பத்மாவதி போயேறி, ஒழுங்காக ராஜினாமா செய் என மிரட்டுவார்களோ.. :) )

ஒரு துளி விஷம் கலந்துவிட்டால் அது ஒரு குடம் பாலை கெடுத்துவிடும், ஈழத்தில் அதுதான் நடந்தது.

தமிழகத்தில் அது நடந்துவிடவே கூடாது.




No comments:

Post a Comment