இந்த "தமிழின துரோகி", "ஒட்டுகுழு", "மானமற்ற தமிழன்", "அடிவருடி", "கோடாரி காம்பு" என பட்டம் கொடுப்பவன் எல்லாம் எங்கே? இப்பொழுதெல்லாம் ஒரு பயலும் வாய் திறக்கமாட்டான்.
இப்படியே மும்பையில் மாராட்டியன் ஏதும் தமிழகத்திற்கு எதிராக செய்தாலும் சத்தமே இருக்காது, பால்தாக்கரே காலம் போல. அந்த தாக்கரேவினை மராட்டிய பெருமகன் என புகழ்ந்தவர் சைமன்
ஆனால் சிங்களன் என்றால் மட்டும் பொங்கி அழுது, பலரை தீக்குளிக்கும் அளவிற்குவிட்டு விடுவார்கள்
காரணம் ஈழ தமிழனிடம் இருந்து வரும் வருமானம் வேறு. பெங்களூர் மும்பை தமிழன் எல்லாம் 5 பைசா கொடுக்காத பிரயோஜனமற்றவர்கள் அல்லவா? சத்தமே வராது.
வாழ்க தமிழ்தேசியம். வளர்க ஈழவசியம்
No comments:
Post a Comment