Sunday, September 4, 2016

புனிதர் ஆனார் அன்னை தெரசா..

ter


புனிதர் ஆனார் அன்னை தெரசா, அவரிடம் வைக்கும் மன்றாட்டுகளுகள் இனி நிறைவேறும் என சொல்கிறது கத்தோலிக்கம், அதாவது வானுறை தெய்வமானார் அன்னை.


நாமும் ஏதாவது வேண்டிகொள்வோம், என்ன வேண்டிகொள்ளலாம்?, இந்திய அரசியல்வாதிகள் எல்லாம் திருந்தி....வேண்டாம் அது முடியாது, அப்படி கேட்டால் சர்வேஸ்வரனே வேறு உலகம் ஓடிவிடுவார், பொதுவாக இப்படி கேட்கலாம்


அம்மா, நீ நேசித்த இந்த இந்தியா, ஏழைகளும், ஆதரவற்றவர்களும், பிச்சைக்காரர்களும், நோயாளிகளும் இல்லாதேசமாக மாற இறைவனிடம் பிரார்த்திப்பாயாக, எல்லா இந்தியரும் நன்றாய் வாழட்டும், உயர்ந்து ஜொலிக்கட்டும்




(எல்லா இந்தியர் எனும் பொழுது நமது தங்க தாரகை, அதிசய அவதாரம் ஜெயபிரதாவிற்காகவும் சேர்த்து வேண்டிகொள்ளபட்டது, அவரும் நல்வாழ்வு வாழட்டும்)







https://youtu.be/SKpFXP0YroU

No comments:

Post a Comment