Tuesday, November 22, 2016

வாய்புலிகளின் நரித்தனம்...

மாவீரர் தினத்தையொட்டி பாரிஸில் புலிஆதரவுக்குழுக்களிடையே வாள்வெட்டு


தமிழகத்தில் ஐரோப்பா அளவிற்கு வசூலில்லை அதனால் பெரும் சிக்கல் இல்லை, இன்னொன்று இயக்கத்திற்கு இங்கு தடையும் உள்ளது


இல்லை என்றால் வைகோ, சைமன், பெ.மணியரசன் என ஆளாளுக்கு வசூல் பிரச்சினையில் இறங்கி இங்கு வாய்வெட்டு, வாள்வெட்டு , குண்டு வீசுதல் வரை செல்லலாம்




எத்தனை பேருக்கு மாவீரர் என அடையாளமிட்டு மாலைபோட்டவர் பிரபாகரன், அவருக்கு எவனாவது மாலைபோட்டு விளக்கு வைத்து மாவீரர் தின அஞ்சலி என சொல்கின்றானா? இல்லை.


இதுதான் இந்த வாய்புலிகளின் நரித்தனம்.



No comments:

Post a Comment