நயந்தாரா எனக்கு விரோதியல்ல, அவர் திருமணத்திற்கு என்னை அழைத்தால் கண்டிப்பாக செல்வேன் : சிம்பு
அதானே, அவருக்குத்தானே இவர் விரோதி, இவருக்கு அவர் எப்படி விரோதி?
இவர் என்னமோ கர்மவீரர் காமராஜர் போலவும், அவர் என்னவோ காமராசரை தோற்கடித்த சீனிவாசனைபோலவும், பின் சீனிவாசன் திருமணத்தில் காமராஜர் முதல் ஆளாக வந்து வாழ்த்தியதை போல இவர் நயனை வாழ்த்தபோவது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்
நண்பர் Babu Rao இயங்கும் நயன் "மெய்காவல்" படையினை மீறி சிம்பு எப்படி நயனின் திருமணத்திற்கு செல்ல முடியும்? விட்டுவிடுவார்களா?
நயன் மீது சிம்பு அட்சயை தூவும் அந்த கொடும் காட்சியினை எப்படி அனுமதிப்பார்கள்?
10 கிமீ முன்பே சிம்பு மீது தற்கொலை படையாக பாய்ந்துவிடுவார்கள்.
No comments:
Post a Comment