Sunday, November 27, 2016

கோவையில் ஸ்மிருதி இரானி...

https://youtu.be/LbsRckDizwg

 



கோவை விமான நிலையத்தில் தனது செருப்பு அறுந்ததால், ரோட்டோர செருப்பு தைக்கும் கடையில் செருப்பை தைத்துக்கொண்டார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

அம்மா இராணி, அப்படியே அந்த தொழிலாளியினை இந்த தமிழிசை வாயினையும் தைக்க சொல்லுங்கள், புண்ணியமாய் போகும்.



1 comment:

  1. அமைச்சர் ஸ்மிருதி இரானி அறுந்த செருப்பை தைப்பதற்க்கு 100 ரூபாய் கொடுத்து அதை வைத்து கொள்ள சொன்னாராம்...

    இது சாதாரண நடை முறைதான் ..

    இருந்தாலும் மத்திய அமைச்சரே 10க்கு 100 கொடுப்பது கருப்பு பணம் உருவாக வித்திடுவதை போல இல்லையா?

    ReplyDelete