எரித்திரியாவில் ஒரு ஆண் குறைந்தது 2 பெண்களை திருமணம் செய்ய வேண்டும், அவ்வாறு திருமணம் செய்யாவிட்டால் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் : எரித்திரிய அரசு எச்சரிக்கை
அந்நாட்டில் மக்கள் தொகை குறைந்துவிட்டதாம், மக்கள் தொகையினை அதிகரிக்க அரசு இந்த கட்டாய சட்டத்தில் இறங்கியிருக்கின்றது,.
நமது நாட்டில் 2 குழந்தைகளுக்கு மேல் பெறாதே என்கிறது நமது அரசு.
அவர்கள் அரசு "குறைந்தது" இரு மனைவிகளை வைத்து மக்கட் செல்வத்தை பெருக்கு என சொல்லிகொண்டிருக்கின்றது.
இலவச வயகரா கொடுக்கும் திட்டமும் எரித்திரியாவில் பரீசிலனையில் இருக்கின்றதாம், இந்தியாவில் காண்டமும், குடும்ப கட்டுபாடும் இலவசமாக கிடைக்கின்றது
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வித பிரச்சினை
கொடுத்து வைத்தவர்கள் எரித்திரிய ஆண்கள், இரு மனைவிகள் கட்டயாம் என்பதால் கூடுமானவரை மனைவியர் அவர்களுக்குள் அடித்து கொள்வார்களே தவிர கணவனை தொந்தரவு செய்யமாட்டார்கள்
எரித்தியா இருக்கும் திசை நோக்கி பெருமூச்சு விட்டுகொள்ளலாம், வேறு என்ன செய்ய முடியும்?
No comments:
Post a Comment