ஆலயங்களில் வெண்கல மணியோசை எழுப்பி கடவுளை வழிபடும் தேசமிது.
கடவுளும் அந்த வெண்கலத்தை ஒலிம்பிக் பதக்கமாகவே பரிசளித்திருக்கின்றார்.
அதே வெண்கல மணிபோல தேசமெங்கும் ஒரு திருப்தியின் ஓசை கேட்டுகொண்டே இருக்கின்றது
வாழ்த்துக்கள் ஷாக்ஷி மாலிக் , தேசத்தின் வீர மகளுக்கு மல்யுத்த வணக்கம்.
No comments:
Post a Comment