Tuesday, August 30, 2016

பனம்பழம் பால் தயிர் கலந்த புதிய பனம் யோகர்ட்




பனம்பழம் பால் தயிர் கலந்த புதிய பனம் யோகர்ட் எனும் பானம் வட இலங்கையில் அறிமுகம், மிக சுவையாக இருப்பதாக மக்கள் கருத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டம்.


மிஸ்டர் குமரி ஆனந்தன், உங்களுக்கொரு வேலை கிடைத்துவிட்டது, இதனை தமிழகத்தில் முதன் முதலாக அறிமுகபடுத்துங்கள், பனம் பொருளுக்கான உங்கள் போராட்டம் குறிப்பிடதக்கது.


இல்லை என்றால் பனைபொருள் தொடர்பான முதல் போராளி நானே என அந்த சைமன் அழிச்சாட்டியம் தொடங்கிவிடும், நாளையே பனம்பழமும் தயிருமாக கிளம்புவார் பாருங்கள்.





சொல்லமுடியாது அதற்கு மேலும் சென்று பனையேறும் கோலத்தில் முறுக்கு தண்டு, அருவாபெட்டி, பாளை அருவாள் சகிதம் போஸ் கொடுப்பார்,

அதனை சகிக்கமுடியாது, எங்கிருந்தாலும் வந்து எங்களை காப்பாற்றுங்கள்.







No comments:

Post a Comment