சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாகவும், தடுத்து நிறுத்தவேண்டு என்றும்கு திமுக தலைவர் கருணாநிதி டுவிட்டரில் இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.
காமராஜர் இருக்கும் வரை காவேரி சிக்கல் இல்லை, கலைஞர் முதல்வரான காலத்தில் கன்னடம் அணைகட்டும்பொழுது இப்படித்தான் அவரிடம் புகர் கொடுத்தார்கள், அவர் என்ன சொன்னார்?
"கன்னடம் எத்தனை அணையும் கட்டட்டும், நமக்கு வரவேண்டிய நீர் வந்தால் போதாதா"
அடேய் அவன் அவ்வளவு அணைகட்டியபின் இங்கு ...னியா வரும் என யாரும் இவரிடம் கேட்கவும் இல்லை, அதன் பலன் இன்று தெரிகின்றது, காவேரி காய்ந்து கிடக்கின்றது.
அவர் ஆட்சி என்றால் ஒரு சமாளிப்பு, எதிர்கட்சி என்றால் ஓ என ஒப்பாரி, இதுதான் அவரின் அரசியல்
காவேரியினை வாழவைத்தவர் அல்லவா? இனி சிறுவாணியினை கக்க கிளம்பிவிட்டார்.
அன்றே முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைக்க ஒப்புகொண்டவர் எம்ஜிஆர், ஏன் என்றால் புரட்சி என்பார்கள்
ஒரு வசனகர்த்தா, ஒரு நடிகன், ஒரு நடிகை இவர்களால் இம்மாநிலம் படும்பாடு கொஞ்சமல்ல...
No comments:
Post a Comment