[gallery ids="2676,2677,2678,2679" type="slideshow"]
கண்ண்தாசன் எவ்வளவோ எழுதினான், ஆனால் அவர் மிக அட்டகாசமாக எழுதியது ஜெயபிரதாவிற்கு, அதுவும் நினைத்தாலே இனிக்கும் ஜெயபிரதாவிற்கு
"அழகிய அதிசய முகம்
தினசரி பல ரகம்
ஆயினும் என்னம்மா
தேன்மொழி சொல்லம்மா
நிலா காலங்களில் சோலை அது காட்டும் சுகம் கோடி
பாவை முகம் காட்டும் இன்பம் இன்னும் பலகோடி
அழகிய மலர் முகம்
தினசரி பலரகம்"
ரசிகனய்யா அவர், ரசித்து எழுதியிருக்கின்றார்.
நன்றாக பெயர் வைத்த பாலசந்தர் வாழ்க, நினைத்தாலே இனிக்கத்தான் செய்கிறது, அப்படி ஒரு அழகி அவர்
அழகிய முகம், தின்சரி பல ரகம்..எல்லாமே கிளாசிக், மாமல்லபுர சிற்பம் போல, சித்தன்ன வாசல் ஓவியம் போல, மைக்கேல் ஆஞ்சலோவின் சிலை போல, ரவிவர்மனின் ஓவியம் போல
அழியாத அழகு அது.
அதிசய மலர் முகம், தினசரி பல ரகம்
No comments:
Post a Comment