Thursday, August 25, 2016

கோகுலாஷ்டமி காலையில் காதோரம் கண்ணன்




Image may contain: 1 person

 

இலையில் இருக்கும் வெண் பொங்கல் நானே

கலையாய் அருகிருக்கும் சீன‌பெண்ணின் நளினம் நானே

ஒலிக்கும் விஸ்வநாதனின் இசையும் நானே
களிக்கும் பாலசுபிப்பிரமணியம் குரலும் நானே
எழுதிய கண்ணதாசனின் எழுத்தும் நானே



துலங்கிய காலையின் உணர்வும் நானே
பொங்கிய நுரையில் காபியும் நானே

ஸ்டான்லி.. நாடுகளில் நான் மலேசியா
மக்களில் நான் மகிழ்வான மலேசிய மக்கள்

கோகுலாஷ்டமி காலையில் காதோரம் கண்ணன்













No comments:

Post a Comment