இலையில் இருக்கும் வெண் பொங்கல் நானே
கலையாய் அருகிருக்கும் சீனபெண்ணின் நளினம் நானே
ஒலிக்கும் விஸ்வநாதனின் இசையும் நானே
களிக்கும் பாலசுபிப்பிரமணியம் குரலும் நானே
எழுதிய கண்ணதாசனின் எழுத்தும் நானே
துலங்கிய காலையின் உணர்வும் நானே
பொங்கிய நுரையில் காபியும் நானே
ஸ்டான்லி.. நாடுகளில் நான் மலேசியா
மக்களில் நான் மகிழ்வான மலேசிய மக்கள்
கோகுலாஷ்டமி காலையில் காதோரம் கண்ணன்
No comments:
Post a Comment