'பொது வாழ்க்கையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும்" : நீதிபதிகள் அறிவுரை
இந்த அறிவுரையோடு நிறுத்திகொண்டது நல்லது,
அதிகம் படித்த நீதிபதிகள் என்றால் விமர்சனங்களை சகித்துகொள்வதில் உலகிலே நம்பர் 1 பழுத்த அரசியல்வாதி தமிழகத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் ஆலோசனை கேட்டு செயல்படுங்கள் என சொல்லி இருப்பார்கள்,
அப்படி சொல்லி இருந்தால் என்ன ஆகியிருக்கும் :)
அதுவரை அக்கட்சியினர் நீதிபதிகளுக்கு கோட்டான கோடி நன்றிகளை தெரிவிக்கவேண்டும்
ஆயினும் அவர்கள் ஆர்வகோளாறு மிக்கவர்கள், தெய்வத்திற்கு மனிதன் ஆலோசனை சொல்வதா என நீதிபதிகள் மீது சாடி பேனர் வைத்து , தெருவில் புரண்டு அழிச்சாட்டியம் செய்யாதவரை நல்லது.
சட்டசபை மல்யுத்தம் நடக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வந்திருப்பது கலைஞருக்கு யானைவாய் கரும்பு கட்டு :)
No comments:
Post a Comment