Sunday, August 7, 2016

சிதறல்கள்

"பசுக்களை பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரில் வியாபாரம் நடத்துவோரை கண்டால் எனக்கு கோபம் வருகின்றது, அதுபோன்ற பெயரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" : மோடி

கோபம் வருகிறதாம், அதாவது இன்னும் பசு சர்ச்சை வந்தால் இன்னும் கோபபடுவார், கடுமையாக கோபபடுவார் நமது பிரதமர்

ஆனால் நடவடிக்கை எல்லாம் மாநில அரசுகள்தான் எடுக்கவேண்டுமாம். ஜிஎஸ்டி என வரிபோட்டு நாடு முழுக்க ஒரே வரி, ஒரே போல வசூலிப்பார்களாம், ஆனால் சர்ச்சைகுரிய விஷயங்களில் மாநில அரசு மட்டும் கடுமையாக நடக்கவேண்டுமாம்.

No comments:

Post a Comment