மோனோ ரயிலுக்கு பதில் அதிவிரைவுப் பேருந்து! - அன்புமணியின் அட்வைஸ்
சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பதால்தான் மோனோ ரயில், மெட்ரொ ரயில் எல்லாம் கொண்டுவரபடுகின்றன, மேம்பால ரயில்களுக்கு பதிலாக பறக்கும் கார்கள் சாத்தியமா என உலகம் தேடிகொண்டிருக்கின்றது,
இவரோ மோனோ ரயிலுக்கு பதில் அதற்கு பதில் அதிவிரைவு பஸ் வேண்டும் என்கிறார்
அது மணிக்கு 1000 கிமீ செல்லும்ப ஸ்ஸாகவே இருக்கட்டும், எந்த சாலையில் ஓடவிடுவார், இருக்கும் நெரிசலில் அந்த பேருந்து எப்படி நகரமுடியும்?, அப்படியானால் அதற்கு தனி சாலை அமைக்க முடியுமா? நெரிசலான சென்னையில் அது சாத்தியமா?
இன்னும் என்னென்ன அட்வைஸ்கள் சொல்லபோகின்றாரோ தெரியவில்லை, ஆளுக்கொரு குதிரை அரசு கொடுக்கட்டும் என சொன்னாலும் சொல்வார்
அரசோ காவலர்களுக்கு சைக்கிள் கொடுத்து எதனையோ மறைமுகமாக சொல்ல வருகின்றது.
மோனோ ரயிலுக்கு பதில் அதிவிரைவுப் பேருந்து! - அன்புமணியின் அட்வைஸ்
சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பதால்தான் மோனோ ரயில், மெட்ரொ ரயில் எல்லாம் கொண்டுவரபடுகின்றன, மேம்பால ரயில்களுக்கு பதிலாக பறக்கும் கார்கள் சாத்தியமா என உலகம் தேடிகொண்டிருக்கின்றது,
இவரோ மோனோ ரயிலுக்கு பதில் அதற்கு பதில் அதிவிரைவு பஸ் வேண்டும் என்கிறார்
அது மணிக்கு 1000 கிமீ செல்லும்ப ஸ்ஸாகவே இருக்கட்டும், எந்த சாலையில் ஓடவிடுவார், இருக்கும் நெரிசலில் அந்த பேருந்து எப்படி நகரமுடியும்?, அப்படியானால் அதற்கு தனி சாலை அமைக்க முடியுமா? நெரிசலான சென்னையில் அது சாத்தியமா?
இன்னும் என்னென்ன அட்வைஸ்கள் சொல்லபோகின்றாரோ தெரியவில்லை, ஆளுக்கொரு குதிரை அரசு கொடுக்கட்டும் என சொன்னாலும் சொல்வார்
அரசோ காவலர்களுக்கு சைக்கிள் கொடுத்து எதனையோ மறைமுகமாக சொல்ல வருகின்றது.
சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பதால்தான் மோனோ ரயில், மெட்ரொ ரயில் எல்லாம் கொண்டுவரபடுகின்றன, மேம்பால ரயில்களுக்கு பதிலாக பறக்கும் கார்கள் சாத்தியமா என உலகம் தேடிகொண்டிருக்கின்றது,
இவரோ மோனோ ரயிலுக்கு பதில் அதற்கு பதில் அதிவிரைவு பஸ் வேண்டும் என்கிறார்
அது மணிக்கு 1000 கிமீ செல்லும்ப ஸ்ஸாகவே இருக்கட்டும், எந்த சாலையில் ஓடவிடுவார், இருக்கும் நெரிசலில் அந்த பேருந்து எப்படி நகரமுடியும்?, அப்படியானால் அதற்கு தனி சாலை அமைக்க முடியுமா? நெரிசலான சென்னையில் அது சாத்தியமா?
இன்னும் என்னென்ன அட்வைஸ்கள் சொல்லபோகின்றாரோ தெரியவில்லை, ஆளுக்கொரு குதிரை அரசு கொடுக்கட்டும் என சொன்னாலும் சொல்வார்
அரசோ காவலர்களுக்கு சைக்கிள் கொடுத்து எதனையோ மறைமுகமாக சொல்ல வருகின்றது.
குஜராத் அணைதிறப்பு நிகழ்வில் வெள்ளத்தில் சிக்க இருந்த கேமரா மேன்களை கவனமாக எச்சரித்து காப்பாற்றினார் மோடி
எங்கு சென்றாலும் பிரதமரின் கவனம் கேமரா மேன்களின் மீதே இருக்கின்றது, ஒரு கணமும் அவர்களை விட்டு அவர் பார்வையினை திருப்புவதே இல்லை, இதோ இங்கு கூட அவர்தான் முதலில் ஆபத்தினை எச்சரித்திருக்கின்றார், நல்லது.
அதே கவனம் எல்லோர் மீதும் இருந்தால் இன்னும் நல்லது
No comments:
Post a Comment