நீண்ட நாட்களாக சீமான் ஈழம் என சொல்லி ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கின்றார், அதை தாங்கள் இனிமேலும் அனுமதிக்கமாட்டோம் : வைகோ
இதுதான் தொழில்போட்டி, தன் தொழிலை அழித்தவனை எப்படி சும்மா விடுவார் வைகோ, எப்படி அனுமதிப்பார்
அமைதிபடை காலத்திலே உயிருக்கு அஞ்சாமல் பிரபாகரனை சந்தித்தவருக்கு கல்லா கட்டும் உரிமை இருக்கும் போது, திடீரென வந்த சீமான் எப்படி கல்லா கட்டலாம், தொழில் ரீதியான கோபம் வருமல்லவா?
எப்படியோ ராஜதந்திரம் இரண்டாம் இன்னிங்க்ஸ் வெளிப்பட போகும் நேரம்.
No comments:
Post a Comment