இப்படி நம்ம 2 பேரையும் பொழைக்கவிடாம அந்த பிரபாகரன் செத்து போயிட்டாரே அண்ணே, அவர் ஒரு பத்து வருஷம் கழிச்சி செத்துருக்க கூடாதா அண்ணே.....
இந்த ராஜபக்சே அதிபரா இருந்தாலாவது சீன் போடலாமே அண்ணன், அவனும் தோத்துட்டானே அண்ணே............
வந்தேறி கோஷம் போட்டா விரட்டிட்டாங்க அண்ணே...இனி அப்படி பேசினா கொன்னுருவானுங்க அண்ணே...
யாசின் மாலிக்க கூட்டியாந்த நேரம் சரியில்ல அண்ணே..இனி எனக்கு கட்டம் கட்டிருவாங்க அண்ணே...
அட கலைஞர் முதல்வரா இருந்தா எப்படி எல்லாம் பேசலாம், இந்த அம்மா மறுபடியும் வந்து பொழப்ப கெடுத்துட்டே அண்ணே...
இந்த காங்கிரஸ் வேற ஆட்சியில் இல்லை, மோடி காங்கிரஸ் செஞ்சதான் செய்றார், ஆனாலும் பேச முடியலியே அண்ணே...
வைகோ வேற ஐரோப்பா கலெக்சன்ல கை வைக்க போறாராம் அண்ணே...சிங்கப்பூர்ல ஓட அடிக்கிறான் அண்ணே..
அண்ணே நம்ம நிலமை இப்படி ஆயிட்டே..இனி நாம எப்படி பொழைக்க போறோம்ம்ம்ம்ம்ம்ம்.....
நீங்களாவது தலித், அது இதுன்னு பொழைச்சுக்குவீங்க....ராமதாஸ் கோஷ்டி, யுவராஜ் கோஷ்டி அடிக்கடி உங்களுக்கு வேலை குடுக்கும்ணே.....
நாளைக்கே கருணாநிதி கூட போய் நீங்க சேந்து பொழச்சிப்பீங்க அண்ணே...
முக ஸ்டாலினையே அலாக்கா தூக்குறாங்கண்ணே..என்னையும் அப்படி புடிச்சு உள்ள தூக்கிட்டு போயிட்டா என்ன செய்யண்ணே..
நான் என்னண்ணே செய்வேன்.........இனி எப்படி பொழைப்பேன்...
No comments:
Post a Comment