இன்னும் பார்ப்பான், பறையன் என்ற பேதம் ஏன்? :
கி.வீரமணி சுதந்திரமான நாள் கேள்வி
எத்தனையோ சாதிய கொலைகள் நடக்கின்றன, அதிலெல்லாம் சம்பந்தபட்ட சாதியினை என்றாவது இவர் குறிப்பிட்டு கண்டித்தாரா? அதை விட்டு பார்ப்பான் என திட்டும் அந்த சாதி பேதம் ஏன் என இவரிடம் நாம் கேட்க கூடாது.
சாதி பேதங்களிலிருந்து எப்போது விடுதலை என இவர் கேட்கின்றாராம், சரி இவரிடம் சிக்கியுள்ள பெரியார் சொத்துக்களுக்கு எப்பொழுது விடுதலை என ஒரு சில குரல் கேட்பது பற்றி எல்லாம் நாம் கேட்க கூடாது, காதை மூடிகொள்வோம்
ஆனால் இன்னும் புளித்துபோன பார்ப்பான் ஒழிப்பு, அடுத்தவன் பொண்டாட்டி தாலியறுப்பு போன்ற இவரின் கொடுமைகளிலிருந்து தமிழகத்திற்கு விடுதலை வேண்டும்
No comments:
Post a Comment