அலங்கா நல்லூரில் அழிச்சாட்டியம் செய்யும் தமிழக அரசின் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு எந்த "நாம் தமிழர்" மருத்துவ சிகாமணிகளும் DNA டெஸ்ட் செய்ததாக தெரியவில்லை.
அடுத்த முதல்வர் சசிகலாவிற்காவது ஒரு டெஸ்ட் எடுக்க கூடாதா பாய்ஸ்?
முள்ளிவாய்க்கால் நினைவகத்தை தஞ்சாவூரில் திறந்த நடராஜனும் இப்பொழுது மகா அமைதி, இவருக்கும் யாரும் DNA டெஸ்ட் எடுத்ததாக தெரியவில்லை
நெடுமாறன், கொளத்தூர் மணி போன்றவர்களை காணவில்லை, அவரை கண்டுபிடிக்கவும் முயற்சி இல்லை.
தமிழர்களுக்கா ராஜபக்சேவினை கண்டிக்க மத்தியபிரதேசம் வரை பஸ்ஸில் சென்ற வைகோவினை அலங்காநல்லூர் பக்கம் காணவில்லை,
ஒருவேளை அதனை விட இது தூரமோ?..
முன்பு கலைஞர் பதவி ஆசையில் அமைதிகாக்கின்றார் என்றவர்கள், இப்ப்பொழுது சசிகலாவும் பன்னீரும் என்ன ஆசையில் இப்படி கம்மென்று இருக்கின்றார்கள் என சொல்லவே இல்லை
இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
No comments:
Post a Comment