Sunday, January 22, 2017

புரிந்துகொள்ளமுடியா விசித்திரம் தமிழகம் ...


இறந்து 50 நாட்கள் தான் இருக்கும் அதற்குள் ஜெயலலிதாவினை சுத்தமாக மறந்தேவிட்டது தமிழகம்


அவர் மரணத்திலிருக்கும் மர்மத்தை கூட அறிந்துகொள்ள யாருக்கும் விருப்பமில்லை, அதாவது தொலையட்டும் என்றுதான் இருந்திருக்கின்றார்கள்


சர்வாதிகாரிகள் அவ்வளவு வேகமாக மக்கள் மனதிலிருந்து தூக்கி எறியபடுகின்றார்கள் என்பதனை வரலாறு தமிழகத்திலும் நிரூபித்திருக்கின்றது.





இப்படி மறக்கபட்டிருக்கும் ஜெயலலிதாதான் 100 நாளைக்கு முன்புவரை தமிழகத்தின் அபிமான தலைவி

புரிந்துகொள்ளமுடியா விசித்திரம் தமிழகம்







பன்னீரை திருப்பி அனுப்புபவர்கள் அதிமுக அரசினையும் சேர்த்து விரட்டினாலே அவர்கள் நோக்கம் உண்மை என பொருள்


பன்னீர் மட்டும் வேண்டாம், அதிமுக அரசு தொடரட்டுமென்றால் இவர்களின் தூண்டுகோல் யாரென சொல்லி தெரியவேண்டியதில்லை


விரட்டினால் அதிமுக அரசினையும் சேர்ந்துவிரட்டுவொம் என ஒரு போராளி சொல்வானால் அவனை வாழ்த்த தயாராக இருக்கின்றோம்




ஆனால் அப்படி ஒருவனும் தென்படவில்லை






எப்படியோ ஜல்லிகட்டு எழுச்சியில் அந்த சனியனின் நூற்றாண்டு விழா என்பதினை சுத்தமாக மறந்தது தமிழகம்


அதில்தான் பரம திருப்தி,


அப்படியே அந்த சனியனின் நினைவுகளை தமிழகம் சுத்தமாக தலைமுழுகட்டும்








No comments:

Post a Comment