குமரியில், இன்று மாலை 5 மணிக்கு காணொளி காட்சி மூலம், பாரத மாதா கோயிலை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்.
கட்டியிருப்பது பாரதமாதா கோயில், ஆனால் அமைந்திருப்பது விவேகானந்தா கேந்திர நிலத்தில்.
பாரத மாதா கோயிலை பிரதமர் திறக்கும் நிகழ்வில் தமிழக முதல்வருக்கு ஒரு அழைப்போ , தகவலோ வந்ததாக தெரியவில்லை
அழைக்காவிட்டாலும் பன்னீர் செல்பவர்தான், ஆனால் போவதாகவும் செய்தி இல்லை
ஆக அப்படி ஒரு நபர் சென்னையில் இருப்பதாகவே மத்திய அரசு நினைக்கவில்லை.
இதனை விட தமிழகத்திற்கு பெரும் அவமானம் சமீபத்தில் இல்லை
சரி இந்த அவமானத்தில் பன்னீர் தன் அமைச்சரவையோடு ராஜினாமா செய்துவிட்டு கிளம்பிவிடுவாரா?
அவ்வளவு மானமுள்ள அரசியல்வாதிகளாக அவர்களை பார்த்தால் தெரியவில்லை.
No comments:
Post a Comment