Thursday, January 19, 2017

ஏன் மாட்டுக்கறி உண்ணக் கூடாது? சுப வீரபாண்டியன் கேள்வி

ஆட்டுக்கறி உண்ணும் இந்துக்கள் ஏன் மாட்டுக்கறி உண்ணக் கூடாது? சுப வீரபாண்டியன் கேள்வி


மாட்டு மூளை இருந்தால் இப்படித்தான் யோசிக்க தோன்றும்


வாயில் நன்றாக வருகின்றது, இவர் அப்படியே கழுதை, குதிரை, நாய் கறி எல்லாம் தின்றால் என்ன? முடியுமா?




மாட்டிற்கு மக்கள் கொடுத்திருக்கும் உயரம் பெரிது, அது அவர்கள் நம்பிக்கை


லாஜிக் பேசுகின்றாரம்


சரி ஒரு பெண்ணை மணந்த இவர் பக்கத்து வீட்டு பெண்ணையும் மணந்தால் என்ன?


தாயும் பெண் மனைவியும் பெண் ஆனால் இரு உறவும் ஒன்றாகுமா?


இவர் கேட்கும் கேள்வி இப்படித்தான் இருக்கும், பகுத்தறிவு முற்றினால் இப்படித்தான்.



No comments:

Post a Comment