ஜல்லிகட்டிற்கு ஆதரவாக எத்தனை பேர் பேசினாலும், மிக தகுந்த கருத்துக்களுடன் பேசியவர் குஷ்பூ மட்டுமே
மடகாஸ்கர் நாட்டு கரன்சியில் இருக்கும் ஜல்லிகட்டு படத்தினை பீட்டாவால் நீக்க முடிந்ததா? வெறும் 5 குற்றசாட்டுகளை முன் வைக்கும் பீட்டாவிற்கு 50 ஆயிரம் ஆதாரங்களை தர தயார் என அவர் வைக்கும் கருத்துக்கள் கை தட்டபடவேண்டியவை
இன்றைய தேதியில் இப்படி அதிரடி கருத்துக்களை தமிழகத்தில் ஒரு தலைவன் சொன்னாரா? சொல்ல முடிந்ததா?
குஷ்பூ கோடான கோடி மக்களை வசீகரித்துகொண்டிருக்கின்றார் என்றால் இப்படியான வாசிப்புகள்தான். தேடி தேடி தகவல்களை பெறுகின்றார்
அழகும் அறிவும் ஒருசேர குவிந்த இடம் அவர்.
அதனால் அவர் தனி இடம் பெற்றுகொண்டிருக்கின்றார்,
இருக்கட்டும்
இன்றும் காணும் பொங்கலாம், இந்த படத்தினை விட "காண" அழகான விஷயம் உலகில்
என்ன இருக்கின்றது?
இப்படித்தான் இன்று சிறப்பிக்க போகின்றோம்
இதனை விட எப்படி சிறப்பாக "காணும்" பொங்கல் கொண்டாட முடியும்?
அப்படியே உங்கள் எல்லோருக்கும் காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment