Thursday, January 19, 2017

வெங்கய்யா நாயுடு, ஆளுனர் , ஜெயா தொலைக்காட்சி...

ஜெயா சாகும்முன்னாலும் செத்தபின்னாலும் அப்பல்லோவில் காவல் கிடந்த ஆளுநரையும், வெங்கய்யா நாயுடுவினையும் இப்பொழுது காணவே இல்லை


மெரீனா பக்கம் வந்து பார்க்கலாம் அல்லவா?


எங்கே சென்று தொலைந்தார்கள்?




ஒரு ரிட் மனு போட்டு இருவரும் உயிரோடுதான் இருக்கின்றார்களா? என நீதிமன்றத்தில் கேட்க வேண்டும்






தமிழகமே வங்க கடலில் மூழ்கினாலும், அல்லது பெரும் களபேரத்தில் கலங்கி நின்றாலும், வாழ்வா சாவா என பெரும் யுத்தம் நடத்திகொண்டிருந்தாலும்


ஏன் அணுகுண்டே விழுந்து இரண்டாக பிளந்தாலும்


ஜெயா டிவியில் மட்டும் சின்னம்மா முதல்வராக தமிழர்கள் ஆர்வம், கையினை பிடித்து இழுக்கின்றனர் எனும் செய்தி ஓடிகொண்டே இருக்கும்




போயஸ் வீடும், மன்னார்குடி குடும்பமும் மொத்த தமிழகம் என்ற கற்பனையில் அது இயங்கிகொண்டிருக்கின்றது.







 


No comments:

Post a Comment