மதுரையில் சீமான் உண்ணாவிரதம்
இதே சீமான் முன்னால் என்ன பேசினார்?
"காந்தி பெயரினை சொன்னல் வாந்தி வரும், உண்ணாவிரதம் எல்லாம் போரட்ட வடிவம் அல்ல
எங்கள் அண்ணன் பிரபாகரன் காட்டிய வழியே போராட்டம், உண்ணாவிரதம் இருந்த திலீபனுக்கு கிடைத்தது என்ன?
கருணாநிதி எல்லாம் நடித்த உண்ணாவிரதத்தை நானும் நடிப்பேனா?"
இப்படி எல்லாம் பேசிய சீமான் இன்று உண்ணாவிரதம் தொடங்குகின்றாராம் எப்படி இருக்கின்றது?
அங்கிள் எதனை நோக்கி நகருகின்றார் தெரிகிறதா?
கொஞ்சம் கொஞ்சமாக பிரபாகரன் படத்தை விட்டு விலகி வருகின்றார், பிரபாகரன் படம் எல்லாம் ஒன்றுக்கும் உதவாது என புரிய இவருக்கு 8 வருடம் ஆகியிருக்கின்றது
உலகின் மிகபெரிய டியூப்லைட்டாக இருப்பார் போல..
No comments:
Post a Comment