Thursday, January 12, 2017

கிருஷ்ணா நதிநீர் விவகாரம்...

கிருஷ்ணா நதிநீர் விவகாரம், கூடுதல் நீர் கொடுத்தது தெலுங்கு பேசும் ஆந்திரா, உத்தரவிட்டார் சந்திரபாபு நாயுடு


சீமான் மானஸ்தன், அவன் தம்பிகளும் மானத்தில் உயர்ந்தவர்கள் சென்னையில் அவர்கள் இந்த தண்ணீரை குடிக்கவே மாட்டார்கள்


அவர்கள் தமிழ் தண்ணீரை மதுரை பக்கத்திலிருந்து சென்னை கொண்டு சென்று வைத்திருப்பவர்கள், அதுவும் இல்லை என்றால் கூவத்தில் இறங்கினாலும் தெலுங்கன் நீரில் கைவைக்கமாட்டார்கள்




அதனால் சீமான் கோஷ்டிகள் சென்னையில் தங்கள் குடிநீர் இணைப்பினை சென்னை குடிநீர் இல்லாக்காவிடம் ஒப்படைத்து விடுவார்கள்.


எதிரியிடன் ஒரு சொட்டு நீரை கூட அருந்தாமல் செத்த முப்பாட்டன் சேரமான் இரும்பொறையின் வாரிசுகள் என்றால் சும்மாவா?


மானமுள்ள தமிழ்பிள்ளைகள் அவர்கள், தெலுங்கனிடம் கை ஏந்திய பன்னீர்செல்வத்தை எப்படி எல்லாம் கிழித்துதொங்கவிடுவார்கள் என்பது விரைவில் தெரியும்...






கொசுறு


171 தொகுதிகள்- மு.க.ஸ்டாலின் கணக்கு : பத்திரிகை செய்தி


வருங்கால தலைமுறையினை நினைப்பவன் தலைவன், வருங்கால வோட்டினை நினைப்பவன் அரசியல்வாதி


தமிழகத்தில் இப்படி ஏராளமான அரசியல்வாதிகள் உண்டே தவிர, ஒரு தலைவனும் இல்லை..







 

No comments:

Post a Comment